sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பிளஸ் 1 தமிழ் தேர்வில்  311 பேர் 'ஆப்சென்ட்'

/

பிளஸ் 1 தமிழ் தேர்வில்  311 பேர் 'ஆப்சென்ட்'

பிளஸ் 1 தமிழ் தேர்வில்  311 பேர் 'ஆப்சென்ட்'

பிளஸ் 1 தமிழ் தேர்வில்  311 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : மார் 06, 2025 04:16 AM

Google News

ADDED : மார் 06, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 311 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று துவங்கியது. மாவட்டத்தில் 160 பள்ளிகளைச் சேர்ந்த 14,585 மாணவர்கள், கடந்த ஆண்டு தோல்வி அடைந்த 121 பேர், தனித்தேர்வர்கள் 156 பேர் 64 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

நேற்று முதல் நாள் தமிழ் பாடத்திற்கான தேர்வில் ரெகுலர் மாணவர்கள் 232 பேர், தனித்தேர்வர்கள் 21, கடந்த ஆண்டு தோல்வி அடைந்தவர்களில் 58 பேர் என 311 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.






      Dinamalar
      Follow us