sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெருங்குளத்தில் பராமரிப்பு பணி இன்று முதல் 4 நாட்கள் மின்தடை

/

பெருங்குளத்தில் பராமரிப்பு பணி இன்று முதல் 4 நாட்கள் மின்தடை

பெருங்குளத்தில் பராமரிப்பு பணி இன்று முதல் 4 நாட்கள் மின்தடை

பெருங்குளத்தில் பராமரிப்பு பணி இன்று முதல் 4 நாட்கள் மின்தடை


ADDED : ஜூலை 31, 2024 06:12 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பெருங்குளம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் பராமரிப்பு பணி நடப்பதால் இன்று (ஜூலை 31) முதல் ஆக.3 வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் ஊரகம் பகுதி உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் கூறியிருப்பதாவது:

பெருங்குளம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் கீழ நாகாச்சி பீடரில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை மாற்றி அமைக்கும் பணி ஜூலை 31 முதல் ஆக.3 வரை நடக்கிறது.

இதையடுத்து இருமேனி, மாந்தோப்பு, குப்பாணி வலசை, சாலை தோட்டம், கடுக்காவலசை, பிரப்பன் வலசை, காஞ்சியப்பன் நகர், நொச்சியூரணி, அரியமான் பீச் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us