sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பள்ளி முன் ஆபத்தான நிழற்குடை

/

பள்ளி முன் ஆபத்தான நிழற்குடை

பள்ளி முன் ஆபத்தான நிழற்குடை

பள்ளி முன் ஆபத்தான நிழற்குடை


ADDED : ஏப் 01, 2024 10:01 PM

Google News

ADDED : ஏப் 01, 2024 10:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : கமுதி அருகே கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு பயணியர் நிழற்குடை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில்​ அரியமங்கலம், வேப்பங்குளம், கோவிலாங்குளம் பட்டி, கரிசல் புலி, ஆரைக்குடி, எருமைகுளம், கொம்பூதி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.

பள்ளி முன்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தகர ஷீட்டுகளால் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் நிழற்குடையில் காத்திருந்து பஸ்சில் சென்றனர். தற்போது பயணியர் நிழற்குடையின் இரும்பு கம்பிகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனால் மாணவர்கள் அச்சமடைகின்றனர். பள்ளி முன்பு சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us