sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வீடு கேட்டு 4 ஆண்டுகளாக அலையும் மாற்றுத்திறனாளி 

/

வீடு கேட்டு 4 ஆண்டுகளாக அலையும் மாற்றுத்திறனாளி 

வீடு கேட்டு 4 ஆண்டுகளாக அலையும் மாற்றுத்திறனாளி 

வீடு கேட்டு 4 ஆண்டுகளாக அலையும் மாற்றுத்திறனாளி 


ADDED : ஜூன் 04, 2024 06:05 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் அருகே பொந்தம்புளியை சேர்ந்த இருகால்களை இழந்த மாற்றுத்திறனாளி சண்முகவேல் 35, வீடுகட்ட அரசு உதவி கேட்டு 4 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகத்திற்கு அலைவதாக புகார் தெரிவித்துள்ளார்.

ராமாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கைகளில் காலணி அணிந்து மனுஅளிக்க தவழ்ந்து வந்த மாற்றுத்திறனாளி சண்முகவேல் கூறியதாவது:

8ம் வகுப்பு வரை படித்து கம்ப்யூட்டர் முடித்துள்ளேன். திருமணமாகிவிட்டது. 4 ஆண்டுகளாக வீடுகட்ட அரசு உதவிகேட்டு அலைகிறேன். இந்நிலையில் எனக்கு அரசு வழங்கிய டூவீலர் அடிக்கடி பழுதாகி விடுவதால் செலவு செய்ய முடியவில்லை. பழ வியாபாரத்திற்கு செல்ல சிரமப்படுகிறேன்.

எனவே எனக்கு புதிய டூவீலர் வழங்கவேண்டும்.வேலைவாய்ப்பு, வீடுகட்டுவதற்கு அரசு உதவ வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us