ADDED : மே 06, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆவரேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி 53. இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தனது மகனின் டூ வீலரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மனைவி போதும் பொண்ணு புகாரில் திருப்பாலைக்குடி போலீசார் காந்தியை தேடுகின்றனர்.