sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 வீட்டை சுற்றி வந்த குரங்கு சிக்கியது

/

 வீட்டை சுற்றி வந்த குரங்கு சிக்கியது

 வீட்டை சுற்றி வந்த குரங்கு சிக்கியது

 வீட்டை சுற்றி வந்த குரங்கு சிக்கியது


ADDED : மார் 25, 2024 05:39 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் ஒரு வீட்டை சுற்றிவந்த குரங்கை வனத்துறையினர் பிடித்தனர்.அந்த வீட்டில் வளர்க்கப்பட்டதா என விசாரித்தனர்.

ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் ஒரு வீட்டருகே சில மாதங்களாக குரங்கு ஒன்று திரிந்தது. அதனை அந்த வீட்டில் வளர்ப்பதாக புகார் வந்தது. மாவட்ட வனத்துறையினர் நேற்று முன்தினம் (மார்ச் 23ல்) சோதனைக்கு சென்ற போது வீட்டை சுற்றி வந்த ஒரு குரங்கை பிடித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ேஹமலதா கூறுகையில், குரங்கு மீட்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டுள்ளோம். ரேஞ்சர் குழுவினர் சென்ற போது வெளியே குரங்கு இருந்தது. இதனால் வீட்டில் வளர்க்கப்பட்டதா என விசாரணை நடக்கிறது. அதன் பிறகுதான் முழு விபரம் கூறமுடியும் என்றார்.






      Dinamalar
      Follow us