sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வலையில் சிக்கிய அரியவகை ஆமை மீட்டு கடலில் விடுவிப்பு

/

வலையில் சிக்கிய அரியவகை ஆமை மீட்டு கடலில் விடுவிப்பு

வலையில் சிக்கிய அரியவகை ஆமை மீட்டு கடலில் விடுவிப்பு

வலையில் சிக்கிய அரியவகை ஆமை மீட்டு கடலில் விடுவிப்பு


ADDED : ஜூலை 06, 2024 02:44 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடலில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை பெருந்தலை ஆமையை மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.

தொண்டி மகாசக்திபுரத்தை சேர்ந்த மீனவர்கள் சண்முகம் 55, காளிதாஸ் 24, நேற்று முன்தினம் நாட்டுபடகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நீண்ட துாரம் சென்று மீன்பிடித்து கொண்டிருக்கும் போது, வலையில் அரிய வகை பெருந்தலை ஆமை சிக்கி உயிருக்கு போராடியது. மீனவர்கள் வலையை இழுத்து அந்த ஆமையை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இன பெருக்கத்திற்காக ஆமை கடற்கரையை நோக்கி வருவது அதிகரித்துள்ளது. ஆமை வலையில் சிக்கியதால் வலை சேதமடைந்தது என்றனர்.






      Dinamalar
      Follow us