sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பழமை மாறாமல் எருது கட்டு  விழாவை நடத்த கோரிக்கை

/

பழமை மாறாமல் எருது கட்டு  விழாவை நடத்த கோரிக்கை

பழமை மாறாமல் எருது கட்டு  விழாவை நடத்த கோரிக்கை

பழமை மாறாமல் எருது கட்டு  விழாவை நடத்த கோரிக்கை


ADDED : ஜூன் 14, 2024 10:23 PM

Google News

ADDED : ஜூன் 14, 2024 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் எருதுகட்டு விழாவை பழைய முறைப்படியே நடத்த வேண்டும் என பால்கரை கிராம மக்கள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் கலெக்டர், எஸ்.பி., கோட்டாட்சியர் அலுவலகத்தில் பால்கரை கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். அதில், பொக்கனாரேந்தல் அய்யனார் கோயில் எருதுகட்டு விழா 58 ஆண்டுகளாக நடக்கிறது. பால்கரை, பள்ளப்பச்சேரி, முத்துவீரப்பன் வலசை, பொக்கனாரேந்தல் உள்ளிட்ட அருகிலுள்ள கிராமங்கள் ஒருங்கிணைந்து எருது கட்டு விழா நடக்கிறது.

அப்போது எல்லோரும் முன்மொழிந்து முதலாவதாக பால்கரை மாடு மேளதாளத்துடன் அவிழ்த்து விடப்படும்.

வரும் ஜூன் 19 ல் திருவிழாவின் போது வேறு கிராம மாட்டை முதலில் விடுவதற்கு ஏற்பாடு நடக்கிறது. அவ்வாறு இல்லாமல் பழைய வழக்கப்படி பால்கரை கிராம மாட்டை முதலாவது விழாவில் விடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us