sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நிழற்குடை அமைக்க கோரிக்கை

/

நிழற்குடை அமைக்க கோரிக்கை

நிழற்குடை அமைக்க கோரிக்கை

நிழற்குடை அமைக்க கோரிக்கை


ADDED : ஏப் 27, 2024 04:17 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 04:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி--சாயல்குடி ரோடு செங்கப்படை அருகே பகவதி அம்மன், பரஞ்சோதி அம்மன், அக்னி வீரபத்திர சுவாமி, அய்யனார் கோயில்கள் ஒரே இடத்தில் உள்ளது.

இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் ரோட்டோரத்தில் காத்துஇருந்து செல்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை ரோடு விரிவாக்க பணியின் போது அகற்றப்பட்டது. அதன் பின் தற்போது வரை புதிய நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் சாலையோர மரம் நிழலில் ஆபத்தான முறையில் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது.

விழாக்காலங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் பஸ்சிற்காக காத்திருக்கின்றனர்.

எனவே கமுதி-- சாயல்குடி ரோட்டில் செங்கப்படை அருகே பக்தர்களின்நலன் கருதி புதிய பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us