sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நடப்பதற்கே லாயகற்ற ரோடு; வல்லக்குளம் மக்கள் அவதி

/

நடப்பதற்கே லாயகற்ற ரோடு; வல்லக்குளம் மக்கள் அவதி

நடப்பதற்கே லாயகற்ற ரோடு; வல்லக்குளம் மக்கள் அவதி

நடப்பதற்கே லாயகற்ற ரோடு; வல்லக்குளம் மக்கள் அவதி


ADDED : செப் 01, 2024 11:41 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி அருகே வல்லக்குளம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

அபிராமம் வீரசோழன் ரோடு வல்லக்குளம் விலக்கு ரோட்டில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு கடந்த பலஆண்டுகளுக்கு முன்பு ரோடு அமைக்கப்பட்டது. பின்பு முறையாக மராமத்து பணி செய்யப்படவில்லை. தற்போது ரோடு சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது.

இவ்வழியில் பஸ் இயக்கப்படாததால் சரக்கு வாகனம், டூவீலரில் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். நடப்பதற்கே லாயகற்ற ரோடாக மாறியுள்ளது. விரதகுளம் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. தார்ரோட்டை மராமத்து பணி செய்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us