sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்      

/

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்      

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்      

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்      


ADDED : ஆக 09, 2024 10:40 PM

Google News

ADDED : ஆக 09, 2024 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஆக.6ல் தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் ஆடித் தபசு அலங்காரத்தில் சிநேகவல்லி அம்மன் எழுந்தருளினார். நேற்று திருக்கல்யாணம் நடந்தது.

பிரியாவிடையுடன் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் திருமண அலங்காரத்தில் இருந்தனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 10:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.அதனை தொடர்ந்து மாலை மாற்றுதல், சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.

தேவஸ்தான செயல் அலுவலர் பாண்டியன், 22 கிராம நாட்டார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம்,இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இன்று சுந்தரர் கைலாய காட்சி, நாளை உற்ஸவ சாந்தி நடக்கிறது.






      Dinamalar
      Follow us