sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நகராட்சி வாகனம் நிறுத்துமிடத்தில் கூடுதல் வசூல்: கலெக்டரிடம் புகார்

/

நகராட்சி வாகனம் நிறுத்துமிடத்தில் கூடுதல் வசூல்: கலெக்டரிடம் புகார்

நகராட்சி வாகனம் நிறுத்துமிடத்தில் கூடுதல் வசூல்: கலெக்டரிடம் புகார்

நகராட்சி வாகனம் நிறுத்துமிடத்தில் கூடுதல் வசூல்: கலெக்டரிடம் புகார்


ADDED : ஜூலை 23, 2024 04:47 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள நகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துஉள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் முருகபூபதி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே டூவீலர்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என கணக்கிட்டு வாகனம் ஒன்றிற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கின்றனர். ஒரு நாள் என்பது 24 மணி நேரமாகும். இதில் முறைகேடு நடக்கிறது.

மேலும் ரயில் நிலையம் செல்லும் வழியில் உரிய அனுமதி பெறாமல் வாகன நிறுத்துமிடம் செயல்படுவதாகவும் தெரிகிறது. நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே கூடுதல் வசூல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us