sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பூங்கா அருகில் சீமைக்கருவேல மரங்களால் பாதிப்பு

/

பூங்கா அருகில் சீமைக்கருவேல மரங்களால் பாதிப்பு

பூங்கா அருகில் சீமைக்கருவேல மரங்களால் பாதிப்பு

பூங்கா அருகில் சீமைக்கருவேல மரங்களால் பாதிப்பு


ADDED : மே 26, 2024 11:01 PM

Google News

ADDED : மே 26, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் சமீபத்தில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் தெற்கு பகுதியில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்த வளர்ந்துள்ளதால் பொழுது போக்குவதற்கு வரக்கூடிய பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.

அப்பகுதி மக்கள் கூறியதாவது: ரூ.10 லட்சத்தில் சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் தெற்கு பகுதியில் அடந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us