sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவாடானையில் அறுவடைக்கு பின் வெளிமாநிலம் செல்லும் வைக்கோல்

/

திருவாடானையில் அறுவடைக்கு பின் வெளிமாநிலம் செல்லும் வைக்கோல்

திருவாடானையில் அறுவடைக்கு பின் வெளிமாநிலம் செல்லும் வைக்கோல்

திருவாடானையில் அறுவடைக்கு பின் வெளிமாநிலம் செல்லும் வைக்கோல்


ADDED : மார் 04, 2025 06:27 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை,: திருவாடானை தாலுகாவில் அறுவடைக்கு பின் சேகரிக்கப்படும் வைக்கோல் லாரிகளில் வெளி மாநிலங்களுக்கு ஏற்றி செல்லப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை தாலுகாவில் அறுவடை பணிகள் தீவிரமாக நடக்கிறது.

ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இயந்திரம் மூலம் அறுவடை செய்யபடுகிறது. அதில் நெல், வைக்கோல் என தனித்தனியாக பிரித்து எடுக்கபடுகிறது.

இதையடுத்து வயல்களிலிருந்து வைக்கோலை கட்டுகளாக தயார்படுத்தி விற்பனைக்காக கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கு ஏற்றி செல்லபடுகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது - விவசாயிகளிடமிருந்து ஒரு கட்டு ரூ.20க்கு வாங்குகின்றனர். அக் கட்டுகளை லாரிகளில் ஏற்றி கேரளாவிற்கு அனுப்புகின்றனர். அங்கு கால்நடை தீவணத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

தமிழக வைக்கோல் கேரளாவில் கிராக்கிய இருப்பதால் நல்ல லாபத்திற்கு விற்பனை செய்யப் படுகிறது.

லாரிகளில் ஏற்றி செல்லபடும் வைக்கோல் அதிக உயரத்திற்கு ஏற்றி செல்லவதால் பாதுகாப்பு இல்லாமல் கொண்டு செல்லப் படுகிறது என்றனர்.






      Dinamalar
      Follow us