sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இல்லம் தோறும் மூவர்ணக் கொடி ஏற்ற பரமக்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம்

/

இல்லம் தோறும் மூவர்ணக் கொடி ஏற்ற பரமக்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம்

இல்லம் தோறும் மூவர்ணக் கொடி ஏற்ற பரமக்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம்

இல்லம் தோறும் மூவர்ணக் கொடி ஏற்ற பரமக்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஆக 15, 2024 04:06 AM

Google News

ADDED : ஆக 15, 2024 04:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி, இந்திய அஞ்சல் துறை சார்பில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் இல்லம் தோறும் மூவர்ணக் கொடி ஏற்றுவதற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் ஊர்வலம் நடந்தது.

ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீர்த்தாரப்பன் தலைமை வகித்தார். பரமக்குடி உப கோட்ட ஆய்வாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். பரமக்குடி தலைமை அஞ்சலக அலுவலர் ராஜசெல்வம் வரவேற்றார். பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் ஊர்வலத்தில் தேசியக் கொடிகளை கையில் ஏந்தி கலந்து கொண்டனர்.

பரமக்குடி தலைமை அஞ்சலகம் முன்பு துவங்கிய ஊர்வலம், தாலுகா அலுவலகம் வழியாக ஓட்டப்பாலம், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் வழியாக மீண்டும் அஞ்சலகத்தை அடைந்தது. ஊர்வலத்தில் அஞ்சலக ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us