sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கீழக்கரையில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

/

கீழக்கரையில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

கீழக்கரையில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

கீழக்கரையில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு


ADDED : ஜூலை 19, 2024 11:48 PM

Google News

ADDED : ஜூலை 19, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை : கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வெறிநாய் தொல்லை அதிகம் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் ஸ்டாண்ட், மீன் மார்க்கெட், கடற்கரை பகுதி, பஜார், வள்ளல் சீதக்காதி சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் கூட்டமாக திரியும் வெறி நாய்கள் அப்பகுதியில் செல்வோரை விரட்டி கடிக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது: உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வெறி நாய்களால் பொதுமக்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். கூட்டமாக ஒன்றோடொன்று சண்டையிடும் நாய்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பையை கிளறும் நாய்கள் அவ்வழியாக செல்வோரை துரத்தி கடிக்கின்றன.

எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் நாய்களை பிடிப்பதற்கு தனியார் மூலம் நடவடிக்கை எடுத்து நாய்களின் தொல்லையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us