sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விபத்தில் முதியவர் பலி 

/

விபத்தில் முதியவர் பலி 

விபத்தில் முதியவர் பலி 

விபத்தில் முதியவர் பலி 


ADDED : ஜூலை 22, 2024 04:42 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அருகே பாரூர் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து 80. நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பாரூர் பஸ்ஸ்டாப்பில் உள்ள கடையை நோக்கி நடந்து சென்றார்.

அப்போது டூவீலர் மோதியதில் அதே இடத்தில் காளிமுத்து பலியானார்.

திருவாடானை போலீசார் தேனி மாவட்டம் நீரார்பட்டியை சேர்ந்த நாகராஜ் 53, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us