/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அங்கன்வாடி மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க முயற்சி
/
அங்கன்வாடி மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க முயற்சி
அங்கன்வாடி மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க முயற்சி
அங்கன்வாடி மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க முயற்சி
ADDED : ஜூன் 04, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : அங்கன்வாடியில் பயிலும் ஐந்து வயதுஉடைய மாணவர்களைக் கண்டறிந்து அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
திருவாடானை யூனியனில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அவ்வகையில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளில் 5 வயதுஉடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தொடக்கபள்ளி அமைந்துள்ள கிராமங்களில் 5 வயதுடைய குழந்தைகள் ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில், அவர்களையும் பள்ளியில் சேர்வதை ஆசிரியர்கள் உறுதி செய்து வருகின்றனர்.