sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மழையால் கரைந்தது சாலை அந்தரத்தில் தடுப்பு கம்பிகள்

/

மழையால் கரைந்தது சாலை அந்தரத்தில் தடுப்பு கம்பிகள்

மழையால் கரைந்தது சாலை அந்தரத்தில் தடுப்பு கம்பிகள்

மழையால் கரைந்தது சாலை அந்தரத்தில் தடுப்பு கம்பிகள்


ADDED : ஏப் 28, 2024 05:53 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பாலம் பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்ட தடுப்புகள் மழையில் கரைந்து அந்தரத்தில் தொங்குகிறது.

ராமநாதபுரத்தில் இருந்து துாத்துக்குடி, திருச்செந்துார் செல்ல கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சாலை மேம்பாலம் ராமநாதபுரம், ராமேஸ்வரம் ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் வாகனங்கள் விபத்துக்களில் சிக்கி பள்ளத்தில் உருண்டு விடாமல் இருக்க சாலையோர தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தடுப்பு கம்பிகள் பதிக்கப்பட்ட பகுதியில் மழையால் மண் கரைந்து போனது.

தற்போது சாலையோர தடுப்பு கம்பிகள் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கின்றன. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும்.

விபத்துக்கள் நடந்தால் வாகனங்கள் பள்ளத்தில் உருண்டு விழும் நிலை ஏற்படும். இதில் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

உடனடியாக அந்தரத்தில் நிற்கும் சாலை தடுப்பு கம்பிகளை சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் செய்ய வேண்டும்.--------






      Dinamalar
      Follow us