sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பீகார் தொழிலாளர்

/

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பீகார் தொழிலாளர்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பீகார் தொழிலாளர்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பீகார் தொழிலாளர்


ADDED : பிப் 22, 2025 06:45 AM

Google News

ADDED : பிப் 22, 2025 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி அருகே அபிராமத்தில் நடப்பு ஆண்டில் முதல் முறையாக விவசாயிகள் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இங்கு அபிராமம் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தினந்தோறும் ஆன்லைனில் முன்பதிவு செய்து நெல் மூடைகளை விற்பனை செய்கின்றனர்.

குவிண்டால் எடை ஊக்கத்தொகையுடன் ரூ. 2450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பணத்தை இரண்டு நாட்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைப்பதால் ஆர்வமுடன் ஏராளமான விவசாயிகள் தினந்தோறும் விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் இங்கு வேலை ஆட்களின் பற்றாக்குறை, கடினமான பணி காரணமாக தொழிலாளிகள் வர மறுத்தனர். இதைடுத்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நெல் மூடைகள் இறக்கி வைப்பது, எடை அளவீடு செய்வது, அடுக்கி வைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்கின்றனர்.

இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1200 சம்பளமாக வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us