sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உவர் நீர் மீன் வளர்ப்பு முறை விழா

/

உவர் நீர் மீன் வளர்ப்பு முறை விழா

உவர் நீர் மீன் வளர்ப்பு முறை விழா

உவர் நீர் மீன் வளர்ப்பு முறை விழா


ADDED : ஜூலை 10, 2024 06:56 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி : தொண்டி அருகே காரங்காட்டில் மத்திய உவர் நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர் நீர் மீன்வளர்ப்பு முறை திட்டத்தின் நிறைவு விழா நடந்தது.

இதில் 60 பேர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தில் வளர்க்கப்பட்ட கொடுவா, கடற்பாசி, மட்டி மற்றும் ஆழி ஆகிய மீன்கள் மகசூலை பெற்று பயனைடைந்தனர்.

முதன்மை விஞ்ஞானி தெபோராள் தலைமை வகித்தார். திட்ட இணை அலுவலர் ஜெயபவித்திரன், களப்பணியாளர் தேவநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்தினர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத், காரங்காடு ஊராட்சி தலைவர் கார்கோல்மேரி மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us