sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாராக மாறிவரும் பஸ் ஸ்டாப் நிழற்குடை: மக்கள் பாதிப்பு

/

பாராக மாறிவரும் பஸ் ஸ்டாப் நிழற்குடை: மக்கள் பாதிப்பு

பாராக மாறிவரும் பஸ் ஸ்டாப் நிழற்குடை: மக்கள் பாதிப்பு

பாராக மாறிவரும் பஸ் ஸ்டாப் நிழற்குடை: மக்கள் பாதிப்பு


ADDED : ஏப் 18, 2024 05:20 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் -ராமநாதபுரம் சாலை பூசேரி முக்குரோடு உள்ள பஸ் ஸ்டாப் நிழற்குடை சேதமடைந்து, மது அருந்தும் மினிபாராக பயன்படுத்துவதால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

தேரிருவேலி அருகே பூசேரி முக்குரோட்டில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை கட்டப்பட்டது.

3கி.மீ., நடந்து வந்து கிராம மக்கள் பஸ்ஸிற்காக காத்திருந்து செல்கின்றனர். நிழற்குடையில் இருக்கைகள் சேதமடைந்து ஆங்காங்கே விரிசல் விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இரவுநேரங்களில் மது அருந்தும் மினி பாராக மாறியுள்ளது. இதனால் நிழற்குடை உள்ளே பாட்டில் உட்பட பொருட்கள் கிடப்பதால் பஸ்ஸிருக்காக காத்திருக்கும் பயணிகள் முகம் சுழிக்கின்றனர்.

எனவே சேதமடைந்த பயணியர் நிழற்குடை மராமத்து பணி செய்தும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us