sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கஞ்சா செடி வளர்த்தவர் கைது

/

கஞ்சா செடி வளர்த்தவர் கைது

கஞ்சா செடி வளர்த்தவர் கைது

கஞ்சா செடி வளர்த்தவர் கைது


ADDED : ஜூலை 09, 2024 09:15 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 09:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மருதங்கநல்லுார் கிராமத்தில் கண்மாய்க்கரை அருகே கஞ்சா செடி வளர்த்த சக்திவேல் கைது செய்யப்பட்டார்.

கமுதி அருகே மருதங்கநல்லுார் கண்மாய்க்கரை அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மருதங்கநல்லுார் அய்யனார் கோயில் கண்மாய்க்கரை அருகே சோதனை செய்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வழிவிட்டான் மகன் சக்திவேல் 19, கண்மாய் கரையில் 8 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்த்திருந்தது தெரிய வந்தது. சக்திவேலை இன்ஸ்பெக்டர் துரைபாண்டி கைது செய்தார்.






      Dinamalar
      Follow us