sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மணல் திருடிய 2 பேர் மீது  வழக்கு: லாரி பறிமுதல்

/

மணல் திருடிய 2 பேர் மீது  வழக்கு: லாரி பறிமுதல்

மணல் திருடிய 2 பேர் மீது  வழக்கு: லாரி பறிமுதல்

மணல் திருடிய 2 பேர் மீது  வழக்கு: லாரி பறிமுதல்


ADDED : ஜூன் 07, 2024 05:01 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் தரவைக்காட்டில் மணல் திருடியதாக 2 பேர் மீது வழக்கு பதிந்து லாரி, மண் அள்ளும் இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம்- தேவிப்பட்டினம் ரோடு தரவைகாட்டில் மணல் கடத்தல் நடப்பதாக கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., ராஜகுமரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்ற போது லாரி, மண் அள்ளும் இயந்திரத்தில் 5 யூனிட் மணல் இருந்தது.

இரு வாகனங்களை பறிமுதல் செய்து வன்னிவயல் சத்யா மகன் சங்கர் 39, ராமநாதபுரம் சித்திரைசாமி மகன் சரவணன் 33, ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us