sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தி.மு.க.,வினர் மீது வழக்கு

/

தி.மு.க.,வினர் மீது வழக்கு

தி.மு.க.,வினர் மீது வழக்கு

தி.மு.க.,வினர் மீது வழக்கு


ADDED : ஏப் 04, 2024 11:33 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி அருகே நேற்று முன்தினம் மாலை ராமநாதபுரம் லோக்சபா தொகுதி வேட்பாளர் நவாஸ்கனி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது மஞ்சூர், பொட்டி தட்டி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்சி கொடிகள், பந்தல் மற்றும் ஒலிபெருக்கிகள் அமைத்திருந்தனர். இது குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வரதன், சங்கர பாண்டியன் புகாரின் பேரில், போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் மீது வழக்கு பதியப்பட்டது.

*இதே போல் அரியகுடி புத்தூர் கார்த்திக் பாண்டியன் மீது, பறக்கும் படை அலுவலர் கோபால் வழக்கு பதிந்தார்.






      Dinamalar
      Follow us