sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சிறுமி திருமணம் 4 பேர் மீது வழக்கு

/

சிறுமி திருமணம் 4 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணம் 4 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணம் 4 பேர் மீது வழக்கு


ADDED : மார் 07, 2025 08:12 AM

Google News

ADDED : மார் 07, 2025 08:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. தந்தை இறந்து விட்டார். தாய் உடல்நிலை பாதிக்கபட்டிருந்ததால் பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தார்.

அதே பகுதியை சேர்ந்த உறவினரான வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது.

இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இது குறித்து சைல்டு லைன் அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சிறுமி புகாரில் திருவாடானை மகளிர் போலீசார் வசந்தகுமார், காளியம்மாள், பாண்டித்துரை, லட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us