sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாலை மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும்

/

பாலை மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும்

பாலை மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும்

பாலை மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும்


ADDED : மே 25, 2024 05:49 AM

Google News

ADDED : மே 25, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடி தடைக்காலத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு காரணமாகஇருக்கும் பாலைமீன்கள் கழிமுகத்துவாரப்பகுதிக்கு வந்து அப்பகுதியில் இனப்பெருக்கம் செய்யும். இவற்றை பெரிய மீன்கள் உண்ணும். இந்த நேரங்களில் மீனவர்கள் மீன் பிடித்தால் அதிகளவு மீன்கள் கிடைக்கும். மீன் பிடி தடைக்காலங்களில் பாலை மீன்களை ஆராய்ச்சிக்காக மட்டுமே பிடிக்க வேண்டும். இதனை காரணமாக வைத்து மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி பகுதியில் பாலை மீன்களை பிடிக்கின்றனர்.

இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. மீன் வளத்துறை அதிகாரிகள் பாலை மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us