sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சாலையோரங்களில் கருகிய மரக்கன்றுகள்

/

சாலையோரங்களில் கருகிய மரக்கன்றுகள்

சாலையோரங்களில் கருகிய மரக்கன்றுகள்

சாலையோரங்களில் கருகிய மரக்கன்றுகள்


ADDED : மார் 31, 2024 04:46 AM

Google News

ADDED : மார் 31, 2024 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி, : -முதுகுளத்துார்--கமுதி ரோட்டில் சித்திரங்குடி பஸ்ஸ்டாப் அருகே சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகள் கருகுகின்றன.

முதுகுளத்துார்--கமுதி ரோட்டில் கீழக்காஞ்சிரங்குளம் அருகே சாலையோரத்தில் புல்வாய்க்குளம் பஸ் ஸ்டாப் வரை புங்கன், புளிய மரம், வேப்ப மரம் உள்ளிட்ட நிழல் தரும் 100க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நட்டனர்.

அவ்வப்போது தண்ணீர் விட்டு பராமரித்தனர். ஒருசில மரக்கன்றுகளை மட்டும் கால்நடைகளிடம் இருந்து பாதுகாக்க மூடி வைத்துள்ளனர்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் புதிதாக வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் பட்டுப்போய் வீணாகிறது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.

எனவே நெடுஞ்சாலைத்துறையினர்​ஆய்வு செய்து நிழல் தரம் மரங்களை நட்டு முறையாக தண்ணீர் விட்டு பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us