sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சிறுவனிடம் அத்துமீறல்

/

சிறுவனிடம் அத்துமீறல்

சிறுவனிடம் அத்துமீறல்

சிறுவனிடம் அத்துமீறல்


ADDED : பிப் 28, 2025 01:02 AM

Google News

ADDED : பிப் 28, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனியைச் சேர்ந்த சரவணக்குமார், 31, கூலி தொழிலாளியாக உள்ளார். இவர், அப்பகுதி வழியாக செல்லும் பள்ளி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவனை பிப்.,25 இரவு, 9:30 மணிக்கு சந்தைக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த நிலையில், சிறுவனின் தாய் புகாரில், போலீசார் போக்சோ வழக்கு பதிந்து சரவணக் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.






      Dinamalar
      Follow us