நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன் கோயிலில் சித்திரை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வள்ளி, தெய்வானையுடன் பாலமுருகன் மலர் மாலைகளால் அலங்கரிங்கப்பட்டார். அதனை தொடர்ந்து நடந்த தீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

