sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பத்தாம் வகுப்பு ஆங்கிலம்; 367 பேர் 'ஆப்சென்ட்'

/

பத்தாம் வகுப்பு ஆங்கிலம்; 367 பேர் 'ஆப்சென்ட்'

பத்தாம் வகுப்பு ஆங்கிலம்; 367 பேர் 'ஆப்சென்ட்'

பத்தாம் வகுப்பு ஆங்கிலம்; 367 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : மார் 28, 2024 10:48 PM

Google News

ADDED : மார் 28, 2024 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்நேற்று நடந்த ஆங்கில பாடத்தில் 367 பேர் 'ஆப்சென்ட்'ஆகினர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ல் துவங்கி ஏப்.8வரை நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைமாற்றுத்திறனாளிகள் 120 பேர்,தனித்தேர்வாளர்கள் 273உட்பட மாணவிகள் 8047, மாணவர்கள் 7980 என 16,300 பேர் எழுதுகின்றனர்.

நேற்றைய ஆங்கில பாடத்தில்தனிதேர்வர்கள் 14 பேர் உட்பட 367 பேர் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். ஏப்.1ல் கணிதத்தேர்வு நடைபெற உள்ளதாககல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us