sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தென்னை விவசாயிகள் மாற்று யோசனை

/

தென்னை விவசாயிகள் மாற்று யோசனை

தென்னை விவசாயிகள் மாற்று யோசனை

தென்னை விவசாயிகள் மாற்று யோசனை


ADDED : மே 24, 2024 02:12 AM

Google News

ADDED : மே 24, 2024 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.

தென்னை மரத்தில் ஏறி தொல்லை தரக்கூடிய மர எலி, அணில் ஆகியவைகளிடமிருந்து தென்னை குரும்பைகள் மற்றும் காய்களை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர்.

தென்னை விவசாயி பீர்முகமது கூறியதாவது: தென்னை மரத்தில் பத்தடி உயரத்திற்கு மேல் இரண்டு அடி உயரத்தில் மரத்தை சுற்றிலும் இரும்பு தகடு வைத்து பொருத்தப்படுகிறது.

இதனால் தென்னை மரத்தில் ஏறி காய் உள்ளிட்ட குரும்பை பறிப்பதற்கு அவற்றின் தொல்லைகள் இல்லாமல் தென்னை மரங்களில் காய்கள் பாதுகாக்கப்படுகிறது என்றார்.






      Dinamalar
      Follow us