sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஒரே நாளில் 580 ஆமை முட்டைகள் சேகரிப்பு

/

ஒரே நாளில் 580 ஆமை முட்டைகள் சேகரிப்பு

ஒரே நாளில் 580 ஆமை முட்டைகள் சேகரிப்பு

ஒரே நாளில் 580 ஆமை முட்டைகள் சேகரிப்பு


ADDED : ஏப் 01, 2024 06:17 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : தனுஷ்கோடியில் ஒரே நாளில் 580 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து பாதுகாப்பு வேலிக்குள் புதைத்தனர்.

மன்னார் வளைகுடா கடலில் வாழும் ஆமைகள் இனப்பெருக்க காலமான ஜன., முதல் மே வரை தனுஷ்கோடி கடலோரத்தில் குழிதோண்டி முட்டையிட்டு செல்வது வழக்கம். இதனை வனத்துறையினர் சேகரித்து தனுஷ்கோடி கடலோரத்தில் உள்ள பாதுகாப்பு வேலிக்குள் புதைத்து வைத்துள்ளனர்.

நேற்று தனுஷ்கோடி கடலோரத்தில் 5 ஆமைகள் இட்டுச் சென்ற 584 முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து பாதுகாப்பு வேலிக்குள் புதைத்து வைத்தனர்.

இதுவரை 15 ஆயிரம் ஆமை முட்டைகளை புதைத்து வைத்துள்ளதாகவும், 55 முதல் 60 நாட்களுக்குள் முட்டையில் இருந்து குஞ்சு பொரிக்கும்.

இதுவரை 7000 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us