sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கிடப்பில் போடப்பட்ட ரோடு பணி முடிப்பு

/

கிடப்பில் போடப்பட்ட ரோடு பணி முடிப்பு

கிடப்பில் போடப்பட்ட ரோடு பணி முடிப்பு

கிடப்பில் போடப்பட்ட ரோடு பணி முடிப்பு


ADDED : ஆக 29, 2024 11:19 PM

Google News

ADDED : ஆக 29, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : கமுதி அருகே பெருமாள் குடும்பன்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட ரோடு பணி தினமலர் செய்தி எதிரொலியாக விரைந்து முடிக்கப்பட்டது.

கமுதி அருகே பெருமாள் குடும்பன்பட்டியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் இருந்து புதுப்பட்டி வழியாக கமுதிக்கு செல்லும் ரோடு பணி 8 மாதத்திற்கு முன்பு துவக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வந்தது. இப்பணி கிடப்பில் போடப்பட்டதால் ரோட்டின் இருபுறங்களிலும் ஜல்லிகற்கள் மட்டும் குவித்து வைக்கப்பட்டதால் அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் பஸ் வசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக கிடப்பில் போடப்பட்ட ரோடு பணியை தற்போது முழுவதுமாக ரோடு அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us