sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அனுமதியின்றி பிரசாரம் செய்த  மினி சரக்கு வேன் பறிமுதல் 

/

அனுமதியின்றி பிரசாரம் செய்த  மினி சரக்கு வேன் பறிமுதல் 

அனுமதியின்றி பிரசாரம் செய்த  மினி சரக்கு வேன் பறிமுதல் 

அனுமதியின்றி பிரசாரம் செய்த  மினி சரக்கு வேன் பறிமுதல் 


ADDED : ஏப் 16, 2024 03:57 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 03:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன் வலசை பகுதியில் கட்சி கொடி கட்டி அனுமதியின்றி ஒலி பெருக்கியுடன் பிரசாரம் செய்த மினி சரக்கு வேனை பறிமுதல் செய்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்தனர்.

ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன்வலசை பகுதியில் அனுமதியின்றி அ.தி.மு.க., கொடி, முத்தரையர் கொடியும், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாள் படத்துடன் இரட்டை இலை சின்னத்துடன் மினி சரக்கு வேனில் பிரசாரம் செய்தனர்.

இது குறித்து பறக்கும் படை தேர்தல் அதிகாரி மலைராஜன் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் மினி சரக்கு வேனை பறிமுதல் செய்து டிரைவர் ரஞ்சித் மீது வழக்கு பதிந்தனர்.------






      Dinamalar
      Follow us