sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரம்

/

தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரம்

தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரம்

தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரம்


ADDED : செப் 08, 2024 04:20 AM

Google News

ADDED : செப் 08, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார்--சாயல்குடி ரோடு மேலச்சாக்குளம் முக்கு ரோடு அருகே கண்மாய் கரையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடக்கிறது.

முதுகுளத்துார்--சாயல்குடி ரோட்டோரத்தில் கீழச்சாக்குளம் கண்மாய் கரை உள்ளது. இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கரையில் மணல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் துார்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டது.

கண்மாய் கரையில் தடுப்புச்சுவர் இல்லாததால் மழையில் மணல் அரிப்பு ஏற்பட்டு ரோடு சேறும், சகதியுமாக மாறி வருகிறது. முதுகுளத்துார்--சாயல்குடி ரோடு மேலச்சாக்குளம் முக்கு ரோடு அருகே சேறும் சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கண்மாய் கரையில் ரோட்டோரத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது.






      Dinamalar
      Follow us