sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை  கண்டித்து நீதிமன்றம் புறக்கணிப்பு 

/

வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை  கண்டித்து நீதிமன்றம் புறக்கணிப்பு 

வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை  கண்டித்து நீதிமன்றம் புறக்கணிப்பு 

வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை  கண்டித்து நீதிமன்றம் புறக்கணிப்பு 


ADDED : ஆக 17, 2024 12:14 AM

Google News

ADDED : ஆக 17, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல், மத்திய அரசின் 3 குற்றவியல் புதிய சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரியும் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். மேலும் ஆக.19 லும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

மதுரை, மேலுார், கோவை, சேலம் ஆகிய பகுதிகளில் வழக்கறிஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் மூன்று புதிய சட்டங்களை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் கூட்டுக்குழு சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நீமன்றங்களை வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஆக. 19லும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யவுள்ளனர்.






      Dinamalar
      Follow us