sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வங்கி அருகே ஓடும் கழிவுநீர் வாடிக்கையாளர்கள் அவதி

/

வங்கி அருகே ஓடும் கழிவுநீர் வாடிக்கையாளர்கள் அவதி

வங்கி அருகே ஓடும் கழிவுநீர் வாடிக்கையாளர்கள் அவதி

வங்கி அருகே ஓடும் கழிவுநீர் வாடிக்கையாளர்கள் அவதி


ADDED : மே 09, 2024 05:12 AM

Google News

ADDED : மே 09, 2024 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சாலைத்தெருவில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி அருகே கழிவுநீர் தேங்கியுள்ளதால் வங்கிக்குள் செல்ல முடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் 2011 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முறையாக பராமரிக்கப்படாமல் பல இடங்களில் குழாய்கள் சேதமடைந்தும், அடைப்புகள் ஏற்பட்டு சாக்கடை ரோட்டில் ஓடுகிறது.

இதனை வாகனங்களில் உறிஞ்சி எடுப்பதும் நகராட்சியில் வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சாலைத்தெருவில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி அருகே கழிவுநீர் ரோட்டில் தேங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே உடனடியாக கழிவுநீரை சுத்தம் செய்து மீண்டும் தேங்காத வகையில் அடைப்பை நீக்கவும், சேதமடைந்த குழாய்களை மாற்றவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us