sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கத்தியால் உடலில் கீறி நேர்த்திக்கடன்

/

கத்தியால் உடலில் கீறி நேர்த்திக்கடன்

கத்தியால் உடலில் கீறி நேர்த்திக்கடன்

கத்தியால் உடலில் கீறி நேர்த்திக்கடன்


ADDED : மே 22, 2024 05:39 AM

Google News

ADDED : மே 22, 2024 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோயில் விழாவில் கத்தியால் உடலில் கீறலிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கமுதி அருகே நீராவி கிராமத்தில் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கரக உற்ஸவம் மே 19ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக கரகத்துடன் காப்பு கட்டிய பக்தர்கள் உடலில் சந்தனம் பூசி கத்தியால் கீறலிட்டு நேற்று முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.

பின் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கரக உற்ஸவத்தில் 200க்கும் மேற்பட்டோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.






      Dinamalar
      Follow us