sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வயல்வெளிகளுக்கு தீ வைப்பதால் ஆபத்து

/

வயல்வெளிகளுக்கு தீ வைப்பதால் ஆபத்து

வயல்வெளிகளுக்கு தீ வைப்பதால் ஆபத்து

வயல்வெளிகளுக்கு தீ வைப்பதால் ஆபத்து


ADDED : பிப் 26, 2025 07:13 AM

Google News

ADDED : பிப் 26, 2025 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காற்று மாசால் மக்கள் அவதி

பரமக்குடி: பரமக்குடி மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் வயல்களுக்கு தீ வைக்கும் சூழலில் காற்று மாசால் மக்கள் அவதிப்படும் நிலையில் வயல்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயம் பல லட்சம் ஏக்கரில் உள்ளது. தொடர்ந்து கரும்பு, பருத்தி, மிளகாய், சிறுதானியங்கள் சாகுபடி செய்கின்றனர்.

இதன்படி நெல் வயல்களில் சரியாக விளைச்சல் இல்லாத போதும் மற்றும் வயல்களில் தேங்கியுள்ள வைக்கோலை அகற்றும் வகையிலும் சிலர் தீ வைக்கின்றனர்.

மேலும் இது போன்ற செயலில் கரும்பு விவசாயிகள் அதிகம் ஈடுபடும் நிலை உள்ளது.

தொடர்ந்து விவசாய நிலங்களுக்கு தீ வைப்பதால் அருகில் உள்ள குடியிருப்புகள் அல்லது மற்ற வளர்ந்த மரங்களுக்கு பாதிப்பு உண்டாகிறது.

அதிக புகையால் ரோட்டோரம் செல்லும் வாகன ஓட்டிகள், அருகில் குடியிருக்கும் மக்கள் மூச்சு திணறலுக்கு ஆளாகின்றனர்.

மேலும் நிலங்களில் பல்லுயிர் சூழல் அழிக்கப்படுகிறது.

விவசாயிகள் எக்காரணத்தைக் கொண்டும் வயல்களுக்கு தீ வைப்பதை தவிர்க்க வேண்டும் என வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us