sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆரம்ப சுகாதார நிலையம் முன்  பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை தேர்தலை புறக்கணிக்க திட்டம்

/

ஆரம்ப சுகாதார நிலையம் முன்  பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை தேர்தலை புறக்கணிக்க திட்டம்

ஆரம்ப சுகாதார நிலையம் முன்  பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை தேர்தலை புறக்கணிக்க திட்டம்

ஆரம்ப சுகாதார நிலையம் முன்  பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை தேர்தலை புறக்கணிக்க திட்டம்


ADDED : ஏப் 10, 2024 05:50 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அனைத்து பஸ்களும் நின்று செல்லாவிட்டால் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தேவேந்திரகுல வேளாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தேவிபட்டினம் காந்திநகர் கிராம தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது:

தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் 1973 ல் திறக்கப்பட்டது. அருகே உள்ள காந்திநகர், தோப்புக்காடு, உலகம்மன் கோவில் தெரு, ஆர்.சி., தெரு ஆகிய இடங்களில் 5000 மக்கள் வசிக்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல 51 ஆண்டுகளாக போராடுகிறோம். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனை கண்டித்து லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். எனவே பஸ்கள் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்து உறுதி கூறும் வரை போராடுவோம் என்றார்.






      Dinamalar
      Follow us