sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சவுதி அரபியாவில் இறந்த மீனவர் உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்

/

சவுதி அரபியாவில் இறந்த மீனவர் உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்

சவுதி அரபியாவில் இறந்த மீனவர் உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்

சவுதி அரபியாவில் இறந்த மீனவர் உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்


ADDED : ஆக 15, 2024 04:39 AM

Google News

ADDED : ஆக 15, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : திருப்பாலைக்குடியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி எழுவராஜா 50, சவுதி அரேபியாவில் இறந்து விட்டார். அவரது உடலை ஊருக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர்.

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி காந்திநகரைச் சேர்ந்த எழுவராஜா மனைவி கற்பகவள்ளி, ஊர் மக்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் திருப்பாலைக்குடி எழுவராஜா 50, சவுதி அரேபியா நாட்டில் மீன்பிடி கூலியாக பணி புரிந்தார். அவர் ஆக.7 ல் இறந்து விட்டார். உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். கணவரை இழந்து 4 குழந்தைகளுடன் சிரமப்படும் கற்பகவள்ளி குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us