sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தேவிபட்டினம் மாரியம்மன் கோயில் ஊருணியை சீரமைக்க வலியுறுத்தல்

/

தேவிபட்டினம் மாரியம்மன் கோயில் ஊருணியை சீரமைக்க வலியுறுத்தல்

தேவிபட்டினம் மாரியம்மன் கோயில் ஊருணியை சீரமைக்க வலியுறுத்தல்

தேவிபட்டினம் மாரியம்மன் கோயில் ஊருணியை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : மார் 08, 2025 04:12 AM

Google News

ADDED : மார் 08, 2025 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவிபட்டினம் : தேவிபட்டினம் நவபாஷாணம் செல்லும் ரோட்டில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் அருகே அமைந்துள்ள ஊருணி பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி புதர் மண்டி தாமரை படர்ந்துள்ளது.

இதனால் ஊருணி நீர் மாசடைந்து வருவதுடன், நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடற்கரை பகுதியான இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பாக உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு குளத்து நீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில் பராமரிப்பின்றி ஊருணி உள்ளதால் நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே துறை அதிகாரிகள் நீரை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us