
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா தலைமை வகித்தார். திருவாடானை ஒன்றிய செயலாளர் பாலு உட்பட பலர் பங்கேற்றனர். பெண்கள் மண்ணெண்ணெய் விளக்குகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.