sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி ஆர்ப்பாட்டம் 

/

இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி ஆர்ப்பாட்டம் 

இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி ஆர்ப்பாட்டம் 

இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி ஆர்ப்பாட்டம் 


ADDED : ஆக 12, 2024 11:49 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் தென் தமிழர் கட்சி மற்றும் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் தமிழக மீனவர்கள் படகு மீது மோதி கொலை செய்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி தலைமை வகித்தார்.

முக்குலத்தோர் எழுச்சிக்கழகம் மாநில பொதுச்செயலாளர் கவிக்குமார், தாய் தமிழர் கட்சி மாநில தலைவர் பீமா பாண்டியன், மக்கள் பாதை மாவட்ட பொறுப்பாளர் ராவணக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில் தமிழக மீனவர்கள் மீது கப்பலால் மோதி கொலை செய்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

மீன் பிடி தடைக் காலத்தில் வழங்கப்படும் நிவாரணத்தொகையை நாள் ஒன்றுக்கு 500 ரூபாயாக வழங்க வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.






      Dinamalar
      Follow us