sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி ஜீவாநகர் முருகன் கோயிலில் பூக்குழி விழா வேல் குத்தி இறங்கிய பக்தர்கள்

/

பரமக்குடி ஜீவாநகர் முருகன் கோயிலில் பூக்குழி விழா வேல் குத்தி இறங்கிய பக்தர்கள்

பரமக்குடி ஜீவாநகர் முருகன் கோயிலில் பூக்குழி விழா வேல் குத்தி இறங்கிய பக்தர்கள்

பரமக்குடி ஜீவாநகர் முருகன் கோயிலில் பூக்குழி விழா வேல் குத்தி இறங்கிய பக்தர்கள்


ADDED : மார் 25, 2024 05:41 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி ஜீவாநகர் முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி பூக்குழி உற்ஸவம் நடந்தது.

எமனேஸ்வரம் ஜீவாநகர் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 101 வது ஆண்டு பங்குனி உத்திர விழா நடந்தது. காலை 10:00 மணிக்கு எமனேஸ்வரம் ஆதிநாராயணன் பிள்ளையார் கோயிலில் இருந்து பால் காவடிகள் எடுத்தும், வேல் குத்தியும் பக்தர்கள் புறப்பட்டனர்.

தொடர்ந்து நுாற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் பால்குடம் சுமந்து நயினார்கோவில் ரோடு வழியாக ஜீவாநகர் வீதிகளில் சென்று மதியம் 1:30 மணிக்கு கோயில் முன்பு வந்தடைந்தனர். பக்தர்கள் அனைவரும் பக்தியுடன் பூக்குழியில் இறங்கி சுவாமியை தரிசித்தனர்.

மேலும் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மேல் மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. பக்தர்கள் அன்னதானம், நீர் மோர் வழங்கினர்.






      Dinamalar
      Follow us