sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விற்ற நெல்லுக்கு விவசாயிகள் கணக்கில் பணம்  வரவு வைப்பு தினமலர்  செய்தி எதிரொலி

/

விற்ற நெல்லுக்கு விவசாயிகள் கணக்கில் பணம்  வரவு வைப்பு தினமலர்  செய்தி எதிரொலி

விற்ற நெல்லுக்கு விவசாயிகள் கணக்கில் பணம்  வரவு வைப்பு தினமலர்  செய்தி எதிரொலி

விற்ற நெல்லுக்கு விவசாயிகள் கணக்கில் பணம்  வரவு வைப்பு தினமலர்  செய்தி எதிரொலி


ADDED : மார் 08, 2025 03:30 AM

Google News

ADDED : மார் 08, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், மார்ச் 8-

தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருவாடானை வட்டாரத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்கப்பட்டு நிலுவையில் இருந்த நெல்லுக்கு உரிய பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

நெல் சாகுபடியில் ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டாரத்தில் தற்போது அறுவடை பணிகள் நடக்கிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் கொண்டு வருவது அதிகரித்துள்ள நிலையில் அவர்களுக்குரிய பணம் வங்கி கணக்கில் வரவு வைக்க காலதாமதம் செய்தனர்.

20 நாட்களாகியும் பணம் வழங்காதது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம்(மார்ச் 6) செய்தி வெளியானது.

இதுகுறித்து திருவாடானை விவசாயிகள் குழு ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் கூறுகையில், தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து 20 நாட்களாக அலைந்த விவசாயிகளுக்கு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருவெற்றியூர் நெல்கொள்முதல் நிலையத்திலும் விவசாயிகளுக்கு பணம் வந்து விட்டது. மாவட்ட அதிகாரிகள் மற்றும் தினமலர் நாளிதழுக்கு நன்றி என்றார்.






      Dinamalar
      Follow us