sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கலெக்டர் அலுவலகத்தில் வீல்சேர் வசதி சாய்தளமின்றி மாற்றுத்திறனாளிகள் அவதி

/

கலெக்டர் அலுவலகத்தில் வீல்சேர் வசதி சாய்தளமின்றி மாற்றுத்திறனாளிகள் அவதி

கலெக்டர் அலுவலகத்தில் வீல்சேர் வசதி சாய்தளமின்றி மாற்றுத்திறனாளிகள் அவதி

கலெக்டர் அலுவலகத்தில் வீல்சேர் வசதி சாய்தளமின்றி மாற்றுத்திறனாளிகள் அவதி


ADDED : மே 10, 2024 04:44 AM

Google News

ADDED : மே 10, 2024 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வீல்சேர் மற்றும் சாய்தள வசதி இல்லாததால் பல்வேறு பணிகளுக்காக வரும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர்.

பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதிநகரில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு பல்வேறு மனுக்கள் அளிக்கவும், நலத்திட்ட உதவிகள் தொடர்பாக கலெக்டரை சந்திக்க மாற்றுத்திறனாளிகள் வருகின்றனர். தற்போது லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில்உள்ளதால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் மக்கள் மனுக்களை போடுகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வீல்சேர், சாய்வு தளம் வசதி இல்லததால் அவர்கள் படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

மே 6ல் திங்களன்று பரமக்குடியை சேர்ந்த இருகால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி சசிகுமார் படிகட்டு ஏறி, இறங்குவதற்கு சிரமப்பட்டார்.

எனவே இக்குறையை நிவர்த்தி செய்வதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us