sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோயில் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

/

கோயில் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கோயில் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கோயில் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்


ADDED : ஆக 23, 2024 04:03 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: -சாயல்குடி அருகே நொண்டி கருப்பண்ணசுவாமி கோயிலில் 19 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா மற்றும் பொங்கல் விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு மூலவர் செல்வ விநாயகர், முத்தாலம்மன், நொண்டி கருப்பண்ணசாமி, குணவல்லி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று இரண்டு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. ராமநாதபுரம், துாத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்கப் பணம் நினைவு பரிசு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us