sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி நகராட்சி 33வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு வரி செலுத்தும் மக்கள் ஏக்கம்

/

பரமக்குடி நகராட்சி 33வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு வரி செலுத்தும் மக்கள் ஏக்கம்

பரமக்குடி நகராட்சி 33வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு வரி செலுத்தும் மக்கள் ஏக்கம்

பரமக்குடி நகராட்சி 33வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு வரி செலுத்தும் மக்கள் ஏக்கம்


ADDED : மே 25, 2024 06:05 AM

Google News

ADDED : மே 25, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி 33-வது வார்டில் பல குடும்பங்கள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் சூழல் உள்ளது.

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 33 வது வார்டு போர்டிங் ரோடு பின்புறம் 40க்கும் மேற்பட்டோர் குடிநீர் இணைப்பு பெற்று வரி செலுத்தி வருகின்றனர். இப்பகுதிக்கு மெயின் ரோடுகளில் மட்டும் உள்ள குழாய்களில் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் சந்து பகுதிகளில் குடிநீர் வருவதில்லை. இதனால் தொடர்ந்து குடிநீர் வரி செலுத்தி வரும் நிலையில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பில் உள்ளனர்.

இது குறித்து நகராட்சி கமிஷனரிடம் பல முறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. ஆகவே குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us